தொழில்துறையின் ஆதரவுடன் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழகத்தின் முதல் பல்துறை மேம்பட்ட திறன் மற்றும் தொழில் உருவாக்க மையம் தொடக்கம்
காட்டாங்குளத்தூர்: தமிழகத்தில் முதல்முறையாக, பல்துறை மாணவர்களை உள்ளடக்கிய மேம்பட்ட திறன் மற்றும் தொழில் உருவாக்க மையம் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (SRMIST) தொடங்கப்பட்டுள்ளது.
Read More