General

General

சாதனையாளர்களுக்கான சாரியட் விருதுகள் வழங்கும் விழா

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் விதமாக ரோட்டரி மெட்ராஸ் சவுத்வெஸ்ட் கிளப் சார்பில் சாரியார் விருதுகள் (CHARIOT AWARDS) வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள

Read More
General

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நடைபயணத்தை எம்.பி.தயாநிதிமாறன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

ரோட்டரி சங்கம் மற்றும் மீனாட்சி ஷிவ்குமார் ஈஸ்வரன் நினைவு அறக்கட்டளை இணைந்து சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நடைபயணத்தை நடத்தியது. புற்றுநோயால்

Read More
General

WAYCOOL நிறுவனத்தின் உணவு பொருட்கள் விற்பனைக்காக BrandsNext என்னும் துணை நிறுவனம் துவக்கம்

சென்னை, ஏப்.21,2023 – இந்தியாவில் முன்னணி உணவு மற்றும் வேளாண் தொழில்நுட்ப நிறுவனமாக திகழும் வேகூல் (WayCool), நுகர்வோருக்கான உணவு பொருட்கள் விற்பனைக்காக பிராண்ட்ஸ்நெக்ஸ்ட் (BrandsNext) என்னும்

Read More
General

விவசாய ட்ரோன்களுக்கு மத்திய அரசு 40 சதவீத மானியம்

விவசாயத்திற்கு பயன்படுத்தும் ட்ரான்களுக்கு மத்திய அரசு 40 சதவீத மானியம் வழங்குவதாக ட்ரோன் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு

Read More
General

குளோபல் இன்டர்நேஷ்னல் பொதுநல அறக்கட்டளை துவக்க விழா

சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் குளோபல் இன்டர்நேஷ்னல் பொதுநல அறக்கட்டளையின் என்னும் அறக்கட்டளையின் துவக்க விழா நடைபெற்றது. GSS க்ரூப் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஒன்றிணைந்து இந்த

Read More
General

மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் கலந்தாய்வு கூட்டம்

மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மான்சுக் மான்டாவியா தலைமையில் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் கலந்தாய்வு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில், அலுவல் காரணமாக கோவை

Read More
General

பிரதமர் செல்லும் சாலை மார்க்கத்தில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு போலீசார் ஓத்திகை

நாளை சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் மற்றும் சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவை என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர்

Read More
General

பிரதமர் நாளை சென்னை வருவதையொட்டி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

பாரத பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 3 மணியளவில் சென்னை வருகிறார். முதலாவதாக சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்துள்ள முனையத்தை திறந்து வைக்கிறார்.

Read More
General

காஞ்சிபுரத்தில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து தப்பியோடிய ஆறு சிறுமிகளின் இருவர் பிடிபட்டனர்

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார்பாளையம் அருகே தாத்திமேடு சாலபோகம் பகுதியில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தாய் தந்தையை இழந்த

Read More