General

6000 ரூபாய்க்கான டோக்கன்கள் ரெடி

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணமாக 6000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

நிவாரண தொகையை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள ஏதுவாக ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் அந்ததந்த பகுதிகளில் டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்காக டோக்கன்கள் அச்சிடும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *