DEVOTIONAL

திருப்பதியில் பூலோக வைகுண்டம்

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

இதனையடுத்து, கோயிலுக்கு எதிரே உள்ள வைபோ உற்சவ மண்டபம் அருகே அமைக்கப்பட்டுள்ள பூலோக வைகுண்டத்தில் ஆதிசேஷன் மீது லட்சுமி தேவியாருடன் மகாவிஷ்ணு அருள் பாலித்தார்.

சுமார் 10 டன் எடை கொண்ட பல்வேறு மலர்கள், காய்கறிகள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அரங்கம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *